Posts

Showing posts from February, 2014
மகாசிவராத்திரி வழிபாடு                                     எங்கள் குலதெய்வம் கரையடி காத்த  அய்யனார்   கோவில் மகாசிவராத்திரி வழிபாடு  கோயில் விழா மூன்று நாட்கள் நடக்கும். விழா நடத்துவது குறித்து " தை" மாத  கடைசி வெள்ளியன்று  எங்கள் குலதெய்வத்தை  சார்ந்த  உறவினர்கள்  பெரியோர் அனைவரும்  ஒன்று  கூடி அய்யனாரிடமும்  மற்ற  பரிவார தெய்வங்களிடமும்  குறி  கேட்பார்கள்  சாமி உத்தரவு  கொடுத்த  பின்பு  விழாவுக்கான  ஏற்படுகள் தொடங்கும் எங்கள்  குலதெய்வம்  கரையடி காத்த  அய்யனார்   கோவில்  மகாசிவராத்திரி வழிபாடு அது ஒரு மாதத்தவம்  அதை  எழுத  நாட்கள்  போதாது வழக்கம்போல் இவ்வருடமும்  மாகாசிவராத்திரி  அன்று  அய்யனை  வழிபட ஆயத்தமாகிக்கொண்டிருப்பதால்  அதை  பற்றி  மற்றொருநாள்  விரிவாக எழுதுகிறேன்  இது ஒரு  தொடக்கம்  மட்டுமே ...
Image
 6,அய்யனார்  வழிபாடு                                                சென்னையை  ஒட்டிய  பகுதிகளை தவிர்த்து தமிழகம் முழுவதும்  அய்யனார்  வழிபாடு  காணபடுகிறது அதிலும் குறிப்பாக தென் தமிழகத்தில் அதிகம் காணபடுகிறது  குலதெய்வ வழிபாடு தவிர்த்து சில ஆகம  விதிக்குட்பட்ட  பெரிய  கோவில்களிலும் அய்யனாருக்கு  தனிச் சன்னதி  உள்ளது               எடுத்துகாட்டாக  குற்றலநாதர்  கோவிலையும்  தஞ்சை பெரிய கோவிலையும்  சொல்லாம்  அதுமட்டுமல்ல  திருகழுகுன்றம்  வேதகிரீஸ்வர் கோவில்  பிரகாரதில்  உள்ள  தூணில்  புலிமேல் அமர்ந்தவாறு காட்சி தருகிறார் புலிமேல்  காட்சி இதேபோல்  திருவெற்றியூர்  வடிவுடையம்மன்  கோவில் பிரகாரதில் தூணில்  பூரணை  புஷ்கலையுடன்  அருள்பாலிக்கிறார்  இதற்கு எதிர்  தூணில் ...
5,மகா காளர்  என்கிற  பூதம்  தான்  கருப்பசாமியா ? காவலுக்குக் கருப்பர் அய்யனார் பரிவார தெய்வங்களில் ஒன்றன கருப்பர் காவல் தெய்வமாவார்.  இவர் கையில் அரிவாளுடன் வெள்ளைக் குதிரையில் ஏறி,  நாய் உடன் வர,  ஊரை வலம் வந்து காவல் செய்வதாக நம்பப்படுகிறது அகிலமே வணங்கும் அய்யனார்                          அய்யனார் என்பவர் எல்லோருக்கும் தலைவன் ஆவார். இதனால் அனைத்து  சமூகத்தினரும் சாதிவேறுபாடு  இல்லாமல்  ஐயனாரைக் குலதெய்வமாக   வணங்கி  வழிபடுகின்றனர்.  இவ்வுலகம்  முழுமையும் இவரது   தலைமைக்குக்  கட்டுப்பட்டே  நடக்கிறது.  பெரும்பாலான கோவில்களில் அய்யனாரும்,  கருப்பரும் இணைந்தோ,  தனித்தனியாகவோ காணப்படுகின்றனர்.  இருவருக்கு  என்ன தொடர்பு  இருக்க முடியும்  என்பது ஆராயத் தக்கது.                                புராணத்தில் வரும் சாஸ்தா, அய...
Image
4, ஆயிரம் பெயர்கள் அய்யனுக்கு                   ஆயிரம் பெயர்கள் அய்யனுக்கு உண்டு அவற்றில் எனக்கு தெரிந்த  சில பெயர்கள் மற்றும் கார் வேன்களில் கடை பெயர்பலகைகளில் பார்த்த பெயர்கள் மற்றும் வலைத்தளங்களில் இருந்து சேகரித்த பெயர்கள் இவை அனைத்தையும் பதிவிட்டுளேன்                  அய்யனாரை பல  இடங்களில்   பல பெயர்களில்  வழிபடுகிறர்கள் இவை  காரண பெயராகவோ  அல்லது  ஊர்  பெயரை  கொண்டு  அனமந்துள்ளது  அவைகளில்  எனக்கு தெரிந்த  சில பெயர்கள் அய்யானாரை  சில  இடங்களில் சாஸ்தா வாகவும் வழிபடுகிறார்கள் கரையடி காத்த  அய்யனார் 1   கரையடி காத்த  அய்யனார்            2   அடைக்கலம் காத்த அய்யனார் 3   நீர்காத்த அய்யனார் 4   அருஞ்சுனை காத்த அய்யனார் 5   சொரிமுத்து அய்யனார் 6   கலியணான்டி அய்யனார் 7   கருங்குளத்து அய்யனார் 8   குருந்துனடய அய்யனா...